601
திருச்சி மேலப்புதூர் அருகே தனியார் தொடக்கப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட அரசு மருத்துவர் சாம்சனை பணியிடை நீக்கம் செய்து பொது சுகாதாரத...

486
வேலூர் மாவட்டத்தில் செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மருத்துவரைத் தேடி வருகின்றனர். குடியாத்தம் அரசினர் மாவட்ட தலை...

1152
திருச்சியில் 7 வயதுச் சிறுமி 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய நிலையில், தொண்டைக்குள் காமிராவுடன் கூடிய கருவியை செலுத்தி நாணயத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர் திருச்சி மாவட்டம் மணமேடு கிராமத்தைச் சேர்...

12148
சமூக வலைத்தளங்கள் காரணமாக 36 விழுக்காடு இந்தியர்கள் தூக்கமின்மையால் தவிப்பதாகவும், இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், செரிமான கோளாறுகள் போன்றவை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளன...

2736
ராஜபாளையத்தில் அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 6 வயது சிறுவன் இறந்ததையடுத்து, காய்ச்சலுக்கு ஊசி போட்டதையடுத்தே அவன் உயிரிழந்ததாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார். ...

3132
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த விபரீத மருத்துவரால் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்த சோகம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடு...

2974
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்குவாரியில் வேலைபார்க்கும் குருவம்மாள் என...



BIG STORY